19/04/2018
சென்நிற மேனியில் செவ்விதளைப் பூட்டிக் கொண்டு சிரிக்கின்ற பச்சிளம் குழந்தை போல் அவளின் அந்த மெல்லிய சிரிப்பை எத்தனை முறை நோக்கினாலும் விட்டு விலகாத ஆனந்தம் அதில்...!!!!
வேலணையூர் ஜனா