23/01/2026
ஜனாஸா அறிவித்தல்
நிந்தவூரை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு ஹிஜ்ராபுரத்தை வசிப்பிடமாகவும் தற்போது குறவன் குடியில் வசித்து வந்தவருமாண முகைதீன் பாபா தம்பிலெப்பை இப்றாஹீம் என்பவர் காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீயூன்.
அன்னார்"
முகைதீன் பாபா,அவ்வா உம்மா ஆகியோரின் அன்பு புதல்வரும்,
சரிபா உம்மா என்பவரின் அன்புக் கணவரும், சித்தி பரீதா. மர்ஹும் அமீர், சித்தி பரினா,சித்தி பஸ்மினா,சித்தி பவுக்கியா, சித்தி நஸ்லி,மர்ஹும் சித்தி ரமீனா,பவ்சீர், பைசால், றிபாயிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மர்ஹும் ஜெஃத்தார், காலித், மர்ஹும் சபூர்தீன், றஸ்மி, பாகிமா, பர்ஹானா,நஸீரா
ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அண்ணாரின் ஜனாஸா நல்லடக்கம் 23.01.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.00 pm மணிக்கு நுரைச்சோலை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் பேரன்:-
சப்ரான்