19/03/2025
நாட்டிய குரு. நாட்டிய கலைமணி. திருமதி அனிதா சந்தோஷ்குமார் அம்மையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அண்ணாமலையாரின் பரிபூரண அருள் பெற்று இன்புற்று தன்னுடைய நாட்டிய கலை தொண்டை செயல்படுத்தி வரும் அம்மையார் அவர்கள் கலை வளமும், ஞான வளமும், கன்றாத வளமையும் குன்றாத இளமையும், கழு பிணி இல்லாத உடலும், சலியாத மனமும், தடைகள் வாராத கொடையையும் பெற்று தில்லை கூத்த பெருமாளின் அருள் பெற்று நாட்டிய துறையில் மேலும் பல சாதனைகளை புரிய வேண்டி வாழ்த்துகிறேன்.
வாழ்க கலை வளர்க பரதம்.
ஓம் நமசிவாய🙏