Annai Rajeswary Memorial Foundation

Annai Rajeswary Memorial Foundation Zoological Garden India (P) Limited Wild Animals & Birds Trust

வெப்ப காலம் தொடங்கும் முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தெருக்களில் உள்ள மரக்கன்றுகளுக்கு இன்று எனது...
05/03/2021

வெப்ப காலம் தொடங்கும் முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தெருக்களில் உள்ள மரக்கன்றுகளுக்கு இன்று எனது நண்பரின் திரு மணநாளின் நினைவாக வேலி அமைத்தோம் பணி சிறப்பாக முடிவடைந்தது அவர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் இன்று எனது பெரும் மதிப்பிற்குரிய மாமனிதர் எனது குருநாதருக்கு பிறந்த நாள் அவரின்...
11/09/2020

நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் இன்று எனது பெரும் மதிப்பிற்குரிய மாமனிதர் எனது குருநாதருக்கு பிறந்த நாள் அவரின் நினைவாக ஒரு மரம் வைத்தேன் அவரை இந்நாளில் நான் பெரிதும் இழந்தேன் 😢 😢 😢

எங்கள் ஊர் தேர்வுநிலை பேரூராட்சியில் இருந்து அடர் காடு வளர்ப்பு திட்டத்தை எங்கள் தெருவில் ஏற்படுத்தியதற்காக எனது நண்பர்க...
25/08/2019

எங்கள் ஊர் தேர்வுநிலை பேரூராட்சியில் இருந்து அடர் காடு வளர்ப்பு திட்டத்தை எங்கள் தெருவில் ஏற்படுத்தியதற்காக எனது நண்பர்கள் சார்பாக நன்றி.........

எங்கள் தெருக்களில் மரக்கன்றுகளுக்கு பாத்தி மற்றும் உடைந்த இரும்பு வேலிகள் சீரமைக்கும் பணியில் எனது நண்பர்களுடன்
25/08/2019

எங்கள் தெருக்களில் மரக்கன்றுகளுக்கு பாத்தி மற்றும் உடைந்த இரும்பு வேலிகள் சீரமைக்கும் பணியில் எனது நண்பர்களுடன்

எனது நண்பர்களுடன் எங்கள் வீட்டிற்கு அருகில் உபயோகமில்லாத நிலங்களில் மரக்கன்றுகள் வைத்தபோது எனது நண்பர்களின் பணி சிறக்க வ...
22/08/2019

எனது நண்பர்களுடன் எங்கள் வீட்டிற்கு அருகில் உபயோகமில்லாத நிலங்களில் மரக்கன்றுகள் வைத்தபோது எனது நண்பர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

இந்தியாவின் நீர்வாழ் தேசிய விலங்கு        டால்பின் இது திமிங்கலங்கள் மற்றும் பாலூட்டிகளின் இடைப்பட்ட இனமாகும். டால்பின்க...
09/02/2018

இந்தியாவின் நீர்வாழ் தேசிய விலங்கு

டால்பின் இது திமிங்கலங்கள் மற்றும் பாலூட்டிகளின் இடைப்பட்ட இனமாகும். டால்பின்கள் வேகமாக நீச்சலடிக்கும் வண்ணம் நீள் வடிவ உடலை கொண்டிருக்கின்றன. இவைகள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் வரை உள்ளன. 40 கிலோ முதல் 10 ஆயிரம் கிலோ எடையும் 250 பற்கள் வரை முளைக்கும். மீன்களை உணவாக உட்கொள்ளும் ஊனுண்ணிக்களாகும். தலைக்கு மேல் உள்ள ஒரு உறிஞ்சும் துளை மூலம் சுவாசிக்கின்றன. இது நீரிலும் , நிலத்திலும் பார்வை திறனும் , மனிதனை விட பத்து மடங்கு அதிர்வெண்களை கேட்கும் திறனுடையது. மனிதருடன் ஒன்றி வாழக்கூடியவை நீரில் மாற்றிக்கொள்ளும் மனிதர்கள் மற்றும் விலங்குகளை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து அவர்களை காக்கக்கூடிய தன்மை இயல்பாகவே டால்பின்களக்கு உண்டு

வியக்கவைக்கும் எலிகள் : -           கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள விலங்கு வகையில் ஒன்று "நேக்கட் மோல் ரோடன்ட்" என்ற எலி ,...
31/10/2017

வியக்கவைக்கும் எலிகள் : -

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள விலங்கு வகையில் ஒன்று "நேக்கட் மோல் ரோடன்ட்" என்ற எலி , இது நம்ம ஊர் எலியை போன்று இருக்கும். இவைகள் உருவத்தில் சிறியவை , இவை பாலை வனத்திலும் , மணல் பாங்கான பகுதியில் மணலுக்கு அடியில் வாலும் , இந்த வகை எலிகளுக்கு முடிகள் காணப்படுவதில்லை. அதிக நாட்கள் உயிர் வாலும் விலங்குகளில் ஒன்று இது. இவற்றுக்கு பார்வை திறன் மிகவும் குறைவ

வியப்பூட்டும் 'நெருப்பு அருவி' !         அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் புகழ்பெற்ற பூங்கா அமைந்துள்ளது.          ...
28/02/2017

வியப்பூட்டும் 'நெருப்பு அருவி' !

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் புகழ்பெற்ற பூங்கா அமைந்துள்ளது.
இங்கு இருக்கும் " ஹார்ஸ்டெயில் பால்ஸ் " எனப்படும் குதிரைவால் அருவியில் ஆண்டில் சில நாட்கள் மட்டும் ஓர் அதிசியம் நிகழும். அதாவது சூரியன் மறையும் வேளையில் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும் போது , சூரிய ஒளியால் நெருப்பு போன்ற மஞ்சள் மற்றும் சிவப்ப நிறத்தில் ஒளிருகிறது.
இந்த இயற்கையான நிகழ்வு , 'நெருப்பு அருவி ' என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது .

Address

பாவடி பிள்ளையார் கோவில் தெரு/(Pavadi Pillaiyar Kovil Street)
Namakkal
637208

Telephone

+919791313386

Alerts

Be the first to know and let us send you an email when Annai Rajeswary Memorial Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Annai Rajeswary Memorial Foundation:

Share

Category