09/05/2020
இதயத்தை கொன்று விட்டாய். நீ பார்க்கும் பார்வையில். என் பார்வையில் மயங்கிய மனிதர்களுக்கு மத்தியில் உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன். கண்ணால் கவிழ்த்தது மட்டுமல்லாமல் என் மனதிலும் ஊடுருவி விட்டாய். இப்போது உன்னை விட்டு விலகி செல்லச் சொன்னால் நான் எங்கு செல்வேன். சிந்தித்துப்பார் என் மனநிலையை. இன்று நீ சென்றாலும் என்றோ ஒருநாள் நீ என்னிடமிருந்து கொண்டுச் சென்ற காதலோடு வருவாயன நான் காத்திருப்பேன்💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️