25/08/2026
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் துருகம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆலயத் திருப்பணி நடைபெறுவதால் பக்தர்கள் தங்களால் இயன்ற பொருள் உதவி அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் மற்றும் ஆலயத்தின் மகா மண்டபம் மற்றும் கருவறை விமானம் மற்றும் கொடி மரம் பலிபீடம் ஆகியவை அனைத்திற்கும் உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறது
ஆலய தொடர்புக்கு+91 ஒ9842242707