26/12/2019
26.12.2019.
உலக மாருதி அறக்கட்டளை நிதியம்.
ஸ்ரீராமபவம் கனகராயன்குளம் வவுனியா.
தர்மம் செய்பர்களை பாராட்டி விருது வழங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்பொழுது...
எனது சமூகப்பணியை பாராட்டி
மாருதி "மானுட நேயன்" என்ற உயரிய விருது வழங்கி கௌரவபடுத்தியபொழுது. எனது விருதை திரு.றமணன் அண்ணா அவர்கள் பெற்ருக்கொண்டார்.
மிகவும் நன்றி.
மிகவும் மகிழ்ச்சி அண்ணா.
இவ்விழாவில் பங்குபற்ரிசிறப்பித்த அத்தனை உறவுகளுக்கும்
எனது மனம்நிறைந்த வாழ்த்துக்களும்
நன்றிகளையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்.
எனது தம்பி கு.யோகேஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
என்றும் உங்களை நேசிக்கும்
உங்கள் அன்பு.
"அவைத் தென்றல்"
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றிகள்.