11/10/2019
அரங்காடி சூரி...
அரங்கில் அணைந்த சுடர்!
கூத்துக் கலைஞராக, அரங்க அமைப்பாளராக இயங்கியதோடு பல கூத்துகளையும் மேடையேற்றியவர்.
பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தின் பொறுப்பாளர்.
பல கலைஞர்களுக்கு, தமது கலை ஆற்றுகையின் போதே தாம் இவ்வுலகை நீத்துவிடவேண்டும் என்ற ஆழ்மன ஆசை இருப்பதை நாமறிவோம்.
நடித்துக்கொண்டிருந்த கூத்தில் அந்தப் பாத்திரம் இறக்கவேண்டியவேளை...
அந்த மேடையில் உயிர்நீத்த பெருங்கலைஞர் டேமியன் சூரி.