20/10/2015
பலஸ்தீன் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பில்.....!
பலஸ்தீன் எரிந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் அராஜகம் மீண்டும் வெளிப்பட்டு விட்டது. புனித பூமியில் யூத வெறியர்கள் தமது அட்டூளியங்களை மேடையேற்றி வருகிறார்கள். சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரையும் கல் நெஞ்சம் படைத்தவர்கள் இலக்கு வைக்கின்றார்கள்.
இது ஏழு தசாப்தங்களைத் தாண்டிய ஒரு அற்புதமான புனித போராட்டம். புனித பலஸ்தீனப் பூமியை மீட்டெடுப்பதற்கு பலஸ்தீனப் பூர்வீக குடிகள் ஆழ்ந்து விசுவாசிப்பது புனித போராட்டமே. இது வரை காலமும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள் அனைத்தும் பலஸ்தீன போராட்டத்திற்கு சாதகமாக அமையவில்லை. எதிரிகளையே பலப்படுத்தியது.
பலஸ்தீன் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பில் உள்ளது. அதனை மீட்பதற்காகப் உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். இக்கடமையில் நாம் எப்படிப் பங்கெடுக்கலாம்.
1. குறைந்த பட்சம் நாம் பலஸ்தீன் போராளிகளுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தல்
2. நடைபெறும் நிகழ்வுகளை சரியாக அறிந்து கொள்ளல்
3. பலஸ்தீனப் போராட்டம் ஒரு மனிதாபிமானப் போராட்டம் என்ற வகையில் மக்களுக்கு (முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள்) இதன் உண்மைத் தன்மையை விளக்கல்
4. யூதர்களின் நாசகாரச் செயற்பாடுகளையும், அவர்களால் நாட்டுக்கும், உலகிற்கும் ஏற்பட்ட, ஏற்படவுள்ள தீமைகள் பற்றி மக்களுக்கு (முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள்) விழிப்பூட்டல்.
5. இவை பற்றி பத்திரிகைகளில் எழுதுவதுடன் இது பற்றி எழுதப்பட்ட நூல்கள், ஆக்கங்களை மக்களுக்கு விநியோகித்தல்
6. இது தொடர்பான கருத்தரங்குகளை நடாத்தல்.
உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத்
தலைவர்
ஜமாத்தஸ் ஸலாமா
20.10.2015