Shirdi Sai Social Service & Charitable Trust .Madurai

Shirdi Sai Social Service & Charitable Trust .Madurai தானாக கொட்டும் விபூதி மஞ்சள் குங்கு

கலியுக கடவுள் ஷிர்டி சாய் பாபா உணர்வு ,பூர்வமாக இருந்து இங்கு வரும் அனைத்து சாய் பக்தர்களின் கோரிக்கைகள் , நோய்களை தீர்த்து வைக்கிறார் .சிறுநீரக கோளாறுகள் , இருதய நோய் , நாள்பட்ட தோல் நோய் மற்றும் மனநலம் சம்பந்த பட்ட அனைத்தும் பாபா தரும் விபூதியின் மூலம் குணமாகிறது
என்பதை உணர்வு பூர்வமாக அனைவரும் உணரலாம்

கீழ்  கண்ட  லிங்க்  நமது  சாய்  பஜனை  வீட்டில்  ஏற்பட்ட  ஷீரடி  சாய்  பாபா  குறித்து  வேந்தர்  டிவியில்  ஒளி   பரப்பான  ...
14/12/2015

கீழ் கண்ட லிங்க் நமது சாய் பஜனை வீட்டில்

ஏற்பட்ட ஷீரடி சாய் பாபா குறித்து வேந்தர்

டிவியில் ஒளி பரப்பான

"மூன்றாவது கண் எபிசொட் - 266"

அனைவரும் பாருங்கள் ...


https://www.youtube.com/watch?v=tYFCrG8MNEY

Moondravathu Kan is a mystery hunting show that brings out several myths about blind faith, ancient history and cultural believes. Subscribe to Vendhar TV ht...

14/12/2015

வருகின்ற ஞாயிறு 20.12.2015 நமது ஷீரடி சாய்

பஜனை வீட்டில் காலை 10 மணிக்கு

" உதி எடுக்கும் பூஜை " நடைபெறும் . இதுவரை

ஷீரடி பாபாவின் போட்டோக்களில்

அவரின் அருள் மூலம் நோய் தீர்க்கும் மருந்தாக

கிடைக்க பெற்ற "உதி என்று

சாய் பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும்

விபூதி,மஞ்சள் ,குங்குமம் எடுக்கும் பூஜை " சிறப்பாக

நடை பெற இருக்கிறது ....அனைவரும் கலந்து சாய்

அருளை பெற அன்புடன் அழைக்கிறோம் ......

14/12/2015
14/12/2015

கீழ் கண்ட படங்களில் இருந்து விபூதி , மஞ்சள்

போன்றவை தானாக வருகிறது .இவ்வாறு

வரும் பிரசாதங்கள் நோய்கள் பல தீர்க்கும் அரு

மருந்தாக பல பக்தர்களுக்கு கொடுக்க

பட்டு அவர்களின் நாள் பட்ட நோய்கள் ஷீரடி சாய்

அருளால் இன்றுவரை குணம்

அடைந்து வருகிறது . இதை எந்த ஒரு பணமோ ,

பொருளோ எதிர்பார்ப்பும் இன்றி

சேவை நோக்கத்துடன் செய்து வருகிறோம் ...

தாங்கள் இயன்றவற்றால் தரும் காணிக்கைகள்

பாபாவின் பூஜை பொருட்கள் வாங்கவும் , வாரம்

தோறும் வியாழகிழமை தோறும்

நடக்கும் ஆரத்தி வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு

மாலை அன்னதானம் செய்ய பயன்

படுத்த பட்டு வருகிறது ........அனைவரும் வந்து ஷீரடி சாய் அருளை பெருமாறு அன்புடன் அழைக்கிறோம்

14/12/2015
29/11/2015

மதுரையில் எச்.எம் .எஸ் .காலனி .ஜானகி நகர் நியூ

காலனியில் திரு .ராம கிருஷணன் அவர்களின்

வீட்டில் கலியுக அவதார புருசனாக அவதரித்து

அனைத்து மக்களுக்கும் அருள் பாலித்து வருகிறார் .

இங்கு உள்ள ஷீரடி சாய்பாபா வின் திரு உருவ

படத்தில் இருந்து விபூதி , குங்குமம், வாசனை

திரவிய பொடிகள் போன்ற பூஜை பொருட்கள் தானாக

விழுந்து கொண்டு இருக்கிறது ..கேட்க ஆச்சரியமான

விசயமாக இருந்தாலும் இதுதான் மறுக்க முடியாத

உண்மை .பாபாவின் இந்த படத்தில் இருந்து

வரும் விபூதி ஊதி என்று அழைக்க படுகிறது .ஊதி

என்றால் பாபாவின் உதிரம் என்று பொருள் .

இங்கு கொடுக்க படும் இந்த ஊதி பல்வேறு

நோய்களை குணப்படுத்துகிறது .எல்லா மக்களும்

இங்கு வந்து ஷீரடி சாய்பாபாவின் அருளை பெற்று

பலன் அடைந்து வருகிறார்கள் .

29/11/2015

கலியுக கடவுள் ஷீரடி சாய்பாபா இன்றைய நவீன, நாகரிக உலகத்தில் அனைத்து நல்ல

உள்ளங்களுக்கும் அருள் பாலித்து ஆசி வழங்கி வருகிறார் .

Address

Janaki Nagar New Colony , HMS. Colony
Madurai
625016

Opening Hours

Monday 7pm - 10pm
Tuesday 7pm - 10pm
Wednesday 7pm - 10pm
Thursday 7pm - 10pm
Friday 7pm - 10pm
Saturday 7pm - 10pm
Sunday 7pm - 10pm

Telephone

9994713090

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shirdi Sai Social Service & Charitable Trust .Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Shirdi Sai Social Service & Charitable Trust .Madurai:

Share